வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த 4 பாய்மர படகு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்று பாய்மர படகு போட்டி ஓமனில் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்