யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. யோகா…
மேலும் படிக்கவும்சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக இந்திய அரசுக்கு எதிராக 'வாட்ஸ்அ…
மேலும் படிக்கவும்இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று மீண்டும் அதனை தாண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோன…
மேலும் படிக்கவும்List of cancelled 50 trains by Southern Railway in tamil: தமிழ்நாட்டிற்குள் இயங்கும் 28 ரயில்களையும், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் 22 ரயில்களையு…
மேலும் படிக்கவும்இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உல…
மேலும் படிக்கவும்கொரோனா தொற்றால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் முதல் பிசிசிஐயின் அறிவிப்பு வரை என இன்றைய முக்கியச்செய்திகள் * கொரோனாவை வெற்றிகொள்ள இந்தியாவிற்கு அமெ…
மேலும் படிக்கவும்கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். கரூர் தொகுதி வாக்கு எ…
மேலும் படிக்கவும்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன் தங்கள் வீடுகளிலேயே முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக …
மேலும் படிக்கவும்ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அரசு எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கத் தயார் என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப…
மேலும் படிக்கவும்அசாம் மாநிலத்திற்கு வரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அசாம் மாநில சு…
மேலும் படிக்கவும்"பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகள…
மேலும் படிக்கவும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஆஷிஷ்…
மேலும் படிக்கவும்கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கும் பிற மா…
மேலும் படிக்கவும்கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என நான்கு மாநிலங்கள் அறிவித்து…
மேலும் படிக்கவும்மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜியின…
மேலும் படிக்கவும்சத்தீஸ்கரில் ஐந்து மாத கர்ப்பிணியான டிஎஸ்பி ஷில்பா சாஹு, கொரோனா விதிமீறல்களில் ஈடுபடும் மக்களை நெறிப்படுத்தும் பணிகளில் திவிரமாக ஈடுபட்டு வரும் வீடி…
மேலும் படிக்கவும்மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங…
மேலும் படிக்கவும்மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மக்கள் தொகைய…
மேலும் படிக்கவும்உலகின் பணக்கார நாடுகள் பெரும்பாலான கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில் பெரும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்று பருவந…
மேலும் படிக்கவும்கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற…
மேலும் படிக்கவும்
Social Plugin