Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புகழ்பெற்ற சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்