Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எவ்வளவு ரன்கள் குவித்தாலும் எதிரணிக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம்: சிஎஸ்கே கேப்டன் தோனி கருத்து

ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவித்தாலும் பணிவுடன் இருப்பதும், எதிரணிக்கு மரியாதை கொடுப்பதும் அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்