Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒரேநாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று - 3,915 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

  • சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது.
  • கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
  • மொத்த பாதிப்பு 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.
  • தற்போது 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் கொரோனா பாதிப்போடு சிகிச்சையில் உள்ளனர்.
  • கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 76 லட்சத்து12 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்