தமிழகத்தில் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நோயாளிகளுக்கு ஆதரவு அளி்க்கும் வகையில், 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கியுள்ளது
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து,நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிர்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
0 கருத்துகள்