Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'புதிய தலைமுறை'யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு

’புதிய தலைமுறை’யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளராக பணியாற்றிவந்த சந்திரசேகரன் கொரோனாவால் உயிரிழந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக புதிய தலைமுறையில் கோபிசெட்டிபாளையம் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன் (47). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், சந்திரசேகரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, செய்தியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்