Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய அணியின் நிலைமை கஷ்டம்தான்: சவுத்தாம்டன் ஆடுகளம் குறித்து மான்டி பனேசர் கணிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடக்கும் சவுத்தாம்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் இந்திய அணியின் நிலைமை கஷ்டம், போராட வேண்டியது இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கணித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்டனில் உள்ள ஏஜெஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்