Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி : போலீஸ் ஏஎஸ்பியாக நியமனம்; ரயில்வே சார்பில் ரூ.2 கோடி பரிசு

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டு) நியமித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவி்ட்டார்.

ஒலிம்பிக் போட்டியி்ல் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார். இந்தியாவுக்கு திரும்பும்போது, சானுவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பேன் என்று முதல்வர் பிரேன்சிங் தெரிவித்த நிலையில் விளையாட்டுப்பிரிவி்ல் காவல்கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்