Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

களத்தில் சூடான வாக்குவாதம்: இலங்கை கேப்டனுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வெளியேறிய பயிற்சியாளர் ஆர்தர்

கொழும்பு நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின்போது, மைதானத்தில் இலங்கை அணியின் கேப்டன் சனகாவும், பயிற்சியாளர் ஆர்தரும் சூடான வார்த்தைகளால் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்