Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவதுதான் முக்கியம்: இந்திய வீரர்களிடம் ராகுல் திராவிட் உற்சாகப் பேச்சு

ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்