கொழும்பு நகரில் இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், புதிய உலக சாதனையை நிகழ்த்தும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறது.
0 கருத்துகள்