Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியை தழுவினார்.

ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா குமாரி தென் கொரியாவின் அன் சன்னை எதிர்கொண்டார். இதில் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரி தோல்வியை தழுவினார். இதனையடுத்து வில்வித்தை மகளிர் பிரிவில் இந்தியாவின் பதக்கம் வெல்லும் கனவு பறிபோனது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்