Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

#EURO2020 யூரோ கோப்பை: 29 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற டென்மார்க்: செக்குடியரசு பரிதாபத் தோல்வி


29 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு டென்மார்க் அணி தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதியில் இங்கிலாந்துடன் பலப்பரிட்சை நடத்துகிறது டென்மார்க் அணி.
பகு நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் நேற்று நடந்த யூரோ கோப்பை காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை டென்மார்க் அணி உறுதி செய்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்