Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார்  0-5 என்ற புள்ளிகளில், உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரிடம் தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்