Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைப்படிக்க...1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்