Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒரு போட்டியில் பாகிஸ்தான் .வென்றுவிட்டதால் எனக்கு உலகம் முடிந்துவிடவில்லை: விராட் கோலி ஆவேசம்

ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லைஎன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்