
கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் பணம் இல்லாவிட்டால் நான் இந்நேரம் பெட்ரோல் பங்க்கில்தான் வேலை செய்துகொண்டிருப்பேன் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
குஜராத்தின் பரோடோவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சிறிய குடியிருப்பில் வாழ்ந்து வந்தவர்கள் ஹர்திக் பாண்டியா, அவரின் சகோதரர் குர்னல் பாண்டியா. ஆனால் இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.

0 கருத்துகள்