Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இடிபாடுகளின் நடுவே சிக்கிக் கொண்ட நாய் - வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய நபர்

கேரளாவில் இடிபாடுகளின் நடுவே சிக்கிக் கொண்ட நாய் ஒன்றை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடுபுழாவில் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் நடுவே உயிருக்கு போராடிய நாயை ஒருவர் காப்பாற்றி எடுத்துச் சென்றதன் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்