Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி; கோலிக்கு பலிகடா ஸ்ரேயாஸ்: விவிஎஸ் லட்சுமண் வேதனை

நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக அணியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யருக்கு அதிகமிருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணிக்கு கேப்டன் பதவி ஏற்ற ரஹானே இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 39 ரன்கள்தான் எடுத்தார். மயங்க் அகர்வால் 30 ரன்கள் எடுத்தார். அனுபவ வீரர் புஜாரா 26, 22 என இரு இன்னிங்ஸிலும் சொதப்பலாக பேட் செய்தார். அதிலும் ரஹானே ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டியில் அதிர்ஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்