Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி

எம்ஃபில், பிஎச்டி  இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதியுடன் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...”முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டது முல்லைப்பெரியாறு அணை” - இடுக்கி மக்கள் ஆர்ப்பாட்டம் 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்