Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

தமிழ்நாட்டில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ’உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி’ - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அரசே நடத்த முடிவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்