Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

145 ஆண்டுகளில் முதல்முறை: ரிஷப் பந்த் சதத்தால் தப்பித்தது; மாயஜாலம் நிகழ்த்துவார்களா இந்தியப் பந்துவீச்சாளர்கள்: தென் ஆப்பிரி்க்கா நிதானம்


கேப் டவுன்
கேப் டவுன் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்பதால், இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் கடும் பிரயத்தனம் செய்வார்கள். இன்னும் 111 ரன்கள் மட்டுமே வெற்றிக்கே தேவை, கைவசம் 8 விக்கெட்டுகளுடன் தென் ஆப்பிரி்க்க அணி விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த்தின் அற்புதமான சதத்தால் இந்திய அணி மிகப்பெரிய சரிவிலிருந்து தப்பித்து 2-வது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்