Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடர்ந்து சொதப்பினால் புஜாரவுக்கு ஓய்வுதான்: தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எச்சரிக்கை


இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இன்னும்சில போட்டிகளுக்கு சொதப்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்கார்ரகள் மயங்க் அகர்வால், கேஎல்ராகுல் சிறப்பாக விளையாடமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை பரிதாபம்தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்