Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று முதல் அமலானது

வார இறுதி நாட்களில் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலாகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் இந்தக் கட்டுப்பாடு தொடரும். வாரத்தில் மற்ற 4 தினங்களாக திங்கள் முதல் வியாழன் வரை, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி உள்ளது.

இதையும் படிக்க: ஜனவரி 31 வரை தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்