Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | குஜராத் டைட்டன்ஸ் - பெயர்க் காரணத்தை விவரித்த அகமதாபாத் அணி நிர்வாகம்

அகமதாபாத்: ஐபிஎல் 15-வது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அகமதாபாத் அணி தனது பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்