Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீரர்களுக்கான ஏற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், போட்டி நடைபெற உள்ள விடுதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போர் பாயிண்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் ஜூலை 27-ம் தேதி முதல்ஆக. 10-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இதில், 150 வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள்பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்