Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தாமஸ் கோப்பை பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது இந்திய அணி

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய ஆடவர் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பலமான டென்மார்க்குடன் மோதியது. ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 13-21, 13-21 என்ற நேர் செட்டில் விக்டர் அக்சல் செனிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது கிம் அஸ்ட்ரூப், மத்தியாஸ் கிறிஸ்டியன் சென் இணையை எதிர்த்து விளையாடியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்