Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை - பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் வேதனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை என பெங்களூரு அணியின் கேப்டன்டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. 210 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்