Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான்

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

68வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது சென்னை. மொயீன் அலி இன்று நட்சத்திர பேட்ஸ்மேனாக கலக்கினார். 57 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தோனி 26 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்