Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பந்துவீச்சில் திட்டங்களை செயல்படுத்தாததால் தோல்வி - ரிஷப் பந்த் விளக்கம்

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

212 ரன்களை இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. ராஸி வாண்டர் டஸன் 46 பந்துகளில், 75 ரன்களும் டேவிட் மில்லர் 31 பந்துகளில், 64 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்