Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா – இங்கிலாந்து டி 20 போட்டியில் இன்று மோதல்

சவுத்தாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று இரவு 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது போட்டியையொட்டியே அணியுடன் இணைய உள்ளனர். ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்