Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் - இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில், ஜப்பானின் சயனா கவாகாமியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்