Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்

சென்னை: ஆசிய பாடி பில்டிங் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

54-வது ஆசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் மாலத்தீவில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 79 பேர் பங்கேற்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்