Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக நேஷனல் பிராட்பேண்ட் மிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்காக, ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ என்ற ஆசியாவின் மிகப் பெரும் தொழில்நுட்ப மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்