Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

துலீப் டிராபியை கைப்பற்றியது மேற்கு மண்டல அணி

துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

துலீப் டிராபி இறுதிப் போட்டி கடந்த 21-ம் தேதி முதல் கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தெற்கு மண்டல அணி 327 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்