Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பயிற்சியாளராக எனது காலம் முடிந்துவிட்டது” - ரவி சாஸ்திரி

மும்பை: பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் (2017-2021) ரவி சாஸ்திரி. சர்வதேச கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வரும் பணிகளை கவனித்து வருகிறார். தலைமை பயிற்சியாளர் பதவியில் அவர் இருந்தபோது இந்திய அணிஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரை வென்றது சாதனையாக பார்க்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்