கோவை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை நோக்கி மேற்கு மண்டல அணியின் பவுலர் வெறித்தனமாக பந்தை எறிந்ததால் அவர் காயம் அடைந்துள்ளார்.
இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடரான துலீப் கோப்பை தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு சீசனுக்கான தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அரையிறுதி சுற்றை எட்டியுள்ள நிலையில், மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றன.
0 கருத்துகள்