Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை | இந்தியா முதலில் ஃபீல்ட் செய்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் - புஜாரா

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா முதலில் பந்துவீசி இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அதன் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை கிட்டத்தட்ட இந்திய அணி இழந்துள்ளது.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா அடுத்தடுத்து டாஸை இழந்து முதல் பேட் செய்தது. அதுவே இந்தியா டாஸ் வென்றிருந்தால் முடிவு மாறி இருக்கும் என்பது கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்து. அதையே தான் புஜாராவும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்