Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க சுவிட்ச் போர்டு - மானாமதுரை எலெக்ட்ரீசியன் வடிவமைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மூன்று விதமான சுவிட்ச் போர்டுகளை வடிவமைத்துள்ளார்.

மானாமதுரை கண்ணார்தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் (65). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், 40 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சாதனங்களை வடிவமைத்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்