Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நாள் இது - பிசிசிஐ அறிவிப்புக்கு மிதாலி வரவேற்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் ஆடவர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வீராங்கனைகளை பிசிசிஐ மதிப்பது இல்லை என்ற குற்றசாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் ஊதியத்தையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து வந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்