இணைந்த கைகள்…: 2002-ம் ஆண்டு உலகக் கோப்பை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளால் இணைந்து நடத்தப்பட்ட முதல் போட்டியாகும்.
ஆரம்பத்தில், தென் கொரியா, ஜப்பான் இரண்டும் தனித்தனியாக போட்டியை நடத்த உரிமை கோரின. மேலும் போட்டியை இணைந்து நடத்தும் யோசனையை ஜப்பான் முதலில் நிராகரித்தது. இருப்பினும் அதன் பின்னர் ஜப்பான் மனதை மாற்றிக்கொண்டு தென் கொரியாவுடன் இணைந்து வெற்றிகரமாக போட்டிகளை நடத்தி முடித்தது.
0 கருத்துகள்