Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் - 187 ரன்கள் இலக்குடன் களத்தில் ஜிம்பாப்வே

உலக கோப்பை டி20 போட்டியின் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 186 ரன்களை சேர்த்தது இந்திய அணி. 187 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள் சேர்ந்த இந்த இணையை முசரபானி பிரிக்க ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி - கே.எல்.ராகுலுடன் கைகோத்து அணியின் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்