Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம்: தீப்பற்றி எரிந்த காரில் இருந்து உயிர் தப்பினார்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். இதனையடுத்து நெற்றி, முதுகு, கால்கள் என்று படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்தினால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

தற்போது ரிஷப் பண்ட் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்