Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெற்றிக்கு கடின உழைப்பே காரணம்: சூர்யகுமார் யாதவ் பெருமிதம்

ராஜ்கோட்: வெற்றிக்குப் பின்னால் எனது கடின உழைப்பு உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்