Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது ஆஸி.: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது இந்திய அணி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் சுருண்டது. இதைத் தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்