Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பாபர் அசாம் ஒரு பிராண்ட் கிரிக்கெட்டர் அல்ல. அவரால் ஆங்கிலம் பேச முடியாது” - ஷோயப் அக்தர்

ராவல்பிண்டி: “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு பிராண்ட் கிரிக்கெட்டர் அல்ல. ஏனெனில், அவரால் ஆங்கிலம் பேச முடியாது” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவது ஒரு கலை என்றால், ஊடகத்துடன் கலந்து பேசுவது ஒரு கலை என அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் உள்ளூர் சேனல் உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் பாபர் அசாமின் ஆங்கில மொழித்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரே சொல்லியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்