Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி: வேலூரில் ரஹானே பெருமிதம்

வேலூர்: இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என விஐடி பல்கலையில் நடைபெற்ற ரிவேரா-23 கலை திருவிழாவில் கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-23 கலை திருவிழா நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் கலை திருவிழாவை பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘விஐடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்