Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழக பாரா ஒலிம்பிக் தடகள வீரர்கள் 29 பதக்கங்கள் பெற்று சாதனை

மதுரை: புனேயில் நடந்த தேசிய அள விலான தடகளப் போட்டியில் தமிழக பாரா ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் 29 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 16 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவது மிருந்து 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளை யாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வான 80 பேர் பங்கேற்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்