Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்: 'விதியால்' 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் டி 20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மொகாலியில் உள்ள பிசிஏ-ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் முதல் 2 ஓவர்களை முழுமையாக எதிர்கொண்டு 12 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய பனுகா ராஜபக்ச மட்டையை சுழற்றினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்